”சைபர் சாத்தான்கள்,” என்ற மின்நூலை, திரு. வா.மணிகண்டன் எழுதி இணையத்தில் வெளியிட்ட மின்நூல் ஆகும். இந்த நூலை இந்த இணைப்பிலிருந்து தரவிறக்கிக் கொண்டு வாசித்தேன். ‘சைபர் குற்றங்கள்’ குறித்தான தகவல்களை ஆசிரியர், தன் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு ‘ப்ரொஜக்ட்’ வேலைக்காக, சேகரித்துள்ளார். இதனையே சைபர் சாத்தான்கள் என்ற தலைப்பிட்டு 20 கட்டுரைகளாக எழுதி அந்திமழை.காம் என்ற இணைய வலைத்தளத்தில் தொடராக வெளியிட்டுள்ளார். வாசகர்கள் கொடுத்த உற்சாகத்தால் இந்தக் கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ”சைபர் சாத்தான்கள்” என்ற தலைப்பில் உயிர்மைப் பதிப்பகம் இதனைப் புத்தகமாக வெளியிட்டது. தற்போது இந்த நூல் 93 பக்க அளவில் மீண்டும் மின்நூலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மின்நூல் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை நான் இங்கு எழுதியுள்ளேன்.
Continue reading “வா.மணிகண்டனின் ‘சைபர் சாத்தான்கள்’ மின்நூல் அறிமுகம்”